Category: ஆன்மீகம்

ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் பத்ரகாளி அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா

இராசிபுரம்;ஜுலை,22- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு வளைகாப்பு விழா நடைபெற்றது. இராசிபுரம் பகுதிக்கு…

இராசிபுரம் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சி

இராசிபுரம்; ஜீன்,21- இராசிபுரம் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.யோகா கலை என்பது இந்திய நாட்டின் மிகச் சிறப்பு வாய்ந்த…

இராசிபுரம் பகுதியில்அருள் முருகன் அறக்கட்டளை சார்பில் கோவில் திருவிழாவிற்கு நன்கொடை..

இராசிபுரம்; மார்ச்,6_ இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் உள்ள அத்திமரத்துக்குட்டை பகுதியில் ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.இந்த அறக்கட்டளை கடந்த ஒரு வருடத்திற்கு…

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பிஜேபி கட்சியின் செயற்குழு கூட்டம்

இராசிபுரம்,பிப்,18_ இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இராசிபுரம் ஆர் புதுப்பட்டியில் இன்று இந்த செயற்குழு கூட்டமானது நடைபெற்றது.…

இராசிபுரத்தில் குடியரசு தினத்தில் சிறந்த சேவையாளர் விருது பெற்ற இளைஞர்

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூர் கிராமம் உள்ளது.இங்கு என்.எல் பசுபதி பாண்டியன் என்ற இளைஞர் உள்ளார்.இவர் கடந்த 5…

மங்களபுரத்தில் பிஜேபி கட்சியினர் மோடியின் தாயார் மறைவுக்கு அஞ்சலி

இராசிபுரம்;டிச,30_ நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மங்களபுரம் பகுதியில்…

மங்களபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு..

இராசிபுரம்:நவ,10_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராமம் உள்ளது.இங்கு பல வீடுகளிலும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ந்து வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் ஏராளமான மாடு பிடி வீரர்களும்…

மங்களபுரம் ஊராட்சியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா

இராசிபுரம்; செப்,18 பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளான இன்று அவர் நீண்ட ஆயுளோடு வாழ மங்களபுரம் ஊராட்சி உரம்பு ஸ்ரீவரதராஜபெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.…

நன்செய்இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் 10,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

நன்செய்இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் 10,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. பரமத்தி வேலூர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறில் மிகவும் பிரசித்தி…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள் சட்டையை பிடித்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

திருச்செந்தூர், முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள் சட்டையை பிடித்து தாக்கியதாக…