Category: சுற்றுலாத்தலங்கள்

கொல்லிமலையில் உலக மக்கள் தொகை கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி முகாம் நடைபெற்றது.. இதில்
எம் எல் ஏ. K பொன்னுசாமி துவங்கி வைத்தார்…..

நாமக்கல் மாவட்ட செய்தி… கொல்லிமலையில் உலக மக்கள் தொகை கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி முகாம் நடைபெற்றது.. இதில்எம் எல் ஏ. K பொன்னுசாமி துவங்கி வைத்தார்….. ஊரக…

குற்றாலம் மெயின் அருவியில் சற்றுமுன் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அருவியில் குளித்துக்கொண்டிருந்த 5 பேர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது. தகவல் அறிந்த தென்காசி மாவட்ட கலெக்டர், ஆகாஷ், எஸ்பி ஆர்.கிருஷ்ணராஜ் அருவிப்பகுதிக்கு விரைந்தனர். தீயணைப்பு மற்றும்…

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்!

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்! குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் இரண்டாவது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மெயின் அருவி ஐந்தருவி…

சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு

சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) உயிரிழந்துள்ளார். நெரிசலில்…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு… ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக தொடர்கிறது. ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது…

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லுமாறும் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் 9/6 செக்போஸ்டில் இருந்து…

கோத்தகிரி பேரூராட்சி க்கு உட்பட்ட கன்னிகா தேவி காலனி கிராமத்தில் 2 குட்டிகளுடன் சுற்றி வந்த கரடி பொதுமக்கள் அச்சுறுத்தல்

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும்…

ராசிபுரம் அருகே சுற்றுலா வேன் மோதி உதவி ஆய்வாளர் உள்பட 2 காவலர்கள் பலி

ராசிபுரம் அருகே இன்று அதிகாலை விபத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சுற்றுலா வேன் மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2 காவலர்கள் பரிதாபமாக…

திருப்பதி கோயில் உண்டியலின் வருமானம் ரூ.130 கோடி: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கடந்த மே மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடி என கோவில் நிர்வாகம் அறிவித்தது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே இதுவே அதிகபட்ச உண்டியல்…

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சொகுக்கப்பல் சுற்றுலா திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்த கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு பாண்டிசேரி வரை சென்று வர 2 நாட்களும், சென்னை துறைமுகத்திலிருந்து விசாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரி சென்று வர 5…