Category: தொண்டு நிறுவனங்கள்

மங்களபுரத்தில்ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது எனபொதுமக்கள் புகார் மனு

இராசிபுரம்; ஜுன்,26- மங்களபுரத்தில்ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது எனபொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இங்குள்ள 1…

இராசிபுரம் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சி

இராசிபுரம்; ஜீன்,21- இராசிபுரம் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.யோகா கலை என்பது இந்திய நாட்டின் மிகச் சிறப்பு வாய்ந்த…

ஆயில்பட்டி ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா..

இராசிபுரம்; ஜீன்,3_ தமிழகத்தில் சிறந்த அரசியல்வாதி மற்றும் தமிழ் மொழிக்கு தொண்டு செய்தல், என பல சிறப்புகளைக் கொண்டு தமிழக முதலமைச்சராக பதவி வகித்து தமிழகத்தில் பல…

மங்களபுரம் அருகே சாலையை ஆக்ரமித்த அதிமுக வார்ட் உறுப்பினர்..

இராசிபுரம்; மார்ச்,5_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.இங்கிருந்து உரம்பு செல்லும் வழியில் மங்களபுரத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர்…

இராசிபுரம் பகுதியில்அருள் முருகன் அறக்கட்டளை சார்பில் கோவில் திருவிழாவிற்கு நன்கொடை..

இராசிபுரம்; மார்ச்,6_ இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் உள்ள அத்திமரத்துக்குட்டை பகுதியில் ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.இந்த அறக்கட்டளை கடந்த ஒரு வருடத்திற்கு…

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பிஜேபி கட்சியின் செயற்குழு கூட்டம்

இராசிபுரம்,பிப்,18_ இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இராசிபுரம் ஆர் புதுப்பட்டியில் இன்று இந்த செயற்குழு கூட்டமானது நடைபெற்றது.…

மங்களபுரத்தில் விலையுயர்ந்த அரசு மாத்திரைகள் குவியல் குவியலாக சுடுகாட்டில் கொட்டி எரிப்பு…

50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மங்களபுரம் அரசு மருத்துவமனையே நம்பி உள்ள நிலையில்இங்கு பணி புரியும் அரசு மருத்துவர்கள் கிளினிக் என்ற பெயரில் தனியாக மருத்துவமனை நடத்துவதால்…

இராசிபுரத்தில் குடியரசு தினத்தில் சிறந்த சேவையாளர் விருது பெற்ற இளைஞர்

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூர் கிராமம் உள்ளது.இங்கு என்.எல் பசுபதி பாண்டியன் என்ற இளைஞர் உள்ளார்.இவர் கடந்த 5…

கிராம சபை கூட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி மனு

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க…

மங்களபுரத்தில் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்

இராசிபுரம்;ஜன,14-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் சந்தோஷ் லிமிடெட் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.தொடர்ந்து இந்த தொழிற்சாலை மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு…