Category: அரசியல்

கனமழை காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காலை ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காலை ஆலோசனை . 26,27, 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில்…

திடிர்னு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாகச் சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாகச் சரிவு சேலம் மாவட்டம் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக…

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி முடிதிருத்தும் தொழிலாளி பலி

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி முடிதிருத்தும் தொழிலாளி பலி நவம்பர் 22 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன்சந்தை பகுதி…

பள்ளிப்பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

பள்ளிப்பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது நவம்பர் 22 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு அக்னி மாரியம்மன் கோவில்…

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்;

ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு.

தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புத்துறை ஐ.ஜி.வித்யா குல்கர்கி சிபிஐ இணை இயக்குநராக நியமணம்: மத்திய அரசு அறிவிப்பு

தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புத்துறை ஐ.ஜி.வித்யா குல்கர்கி சிபிஐ இணை இயக்குநராக நியமணம்: மத்திய அரசு தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புத்துறை ஐ.ஜி.வித்யா குல்கர்கி சிபிஐ இணை…

பள்ளி கல்வித்துறை அறிவிப்பு மே முதல் வாரத்தில் பொது தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என தகவல்

மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் நடப்பு கல்வியாண்டில் மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை…

திருச்சி சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்ததால் உரிமையாளருக்கு ரூ 10,000 அபராதம் திருச்சி மாநகராட்சி உத்தரவு

சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ரூ.10,000 அபராதம்: திருச்சி மாநகராட்சி உத்தரவு திருச்சி மாநகராட்சி பகுதியில் தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ரூ.10,000 அபராதம்…

நாமக்கல் மாட்டத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தொடக்கிவைத்தாா்.

பசுமை நாமக்கல் திட்டத்தில் 2,000 மரக் கன்றுகள் நடவு நீா் ஆதாரத்தை மேம்படுத்தி பசுமைப் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாமக்கல்…

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கு 14 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது

நாமக்கல் அரசுமருத்துவக் கல்லூரிக்கு 14 லட்சம் லிட்டா் காவிரி குடிநீரை கொண்டு வருவதற்கு நடவடிக்கைநாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டடம் விரைவில்…