மாணவி உடல் ஒப்படைப்பு நிகழ்வுகள்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூன்றடுக்கு பாதுகாப்பு கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்க இருக்கும் நிலையில் ஏராளமான போலீசார் குவிப்பு. மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு வடக்கு…
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூன்றடுக்கு பாதுகாப்பு கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்க இருக்கும் நிலையில் ஏராளமான போலீசார் குவிப்பு. மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு வடக்கு…
கன்னியாகுமரி- கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வன்முறையை கண்டித்து, கன்னியாகுமரியில் 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழலையர் மற்றும் ஆங்கில பள்ளிகள்…
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ஆகியோர் கைது கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து…
கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்: ஐகோர்ட் கருத்து கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை…
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவி மரணமடைந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நடந்த போராட்டத்தில் பதற்றம் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு, காவல்துறை வாகனங்கள்…
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலையில் மர்மம்..! நடந்தது என்ன.? தாய் கண்ணீர் புகார் பள்ளி மாணவி தற்கொலை கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று…
கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளி மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க…
காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா செல்லப்பம்பட்டியில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி கிராமத்தில் விடியலை நோக்கி அறக்கட்டளையின் சார்பாக காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா…
விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக சேலத்தில் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ‘மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைத்தது மகிழ்ச்சி. இது விளையாட்டுக்கு கிடைத்த கவுரவம்,’என்றார்.
தமிழக முதலமைச்சர் 2.7.2022 மற்றும் 3.7.2022 அன்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதால், நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி-வேலூர், நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூர்,…