Day: November 28, 2021

நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் வாகன சோதனையின் போது காரில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் வாகன சோதனையின் போது காரில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டில் இருந்து 340…

கரையோரத்தில் கற்சிலைகள் கண்டெடுப்பு

கரையோரத்தில் கற்சிலைகள் கண்டெடுப்பு சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தின் அருகே கரையோரத்தில் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரம் ஆஞ்சநேயர், அம்மன், சிவலிங்கம், நவநாகரிக சிலைகள் கிடந்தது பற்றி வட்டாட்சியர்…

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த காவலர் உள்பட 2 பேர் கைது

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த காவலர் உள்பட 2 பேர் கைது ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த காவலர் உள்பட 2 பேர்…

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். நாமக்கல். நவ.28- திருச்செங்கோடு வட்டம். எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராம…

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..! திருவேற்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், பொதுமக்களிடம் நிவாரண பணிகள் குறித்து…

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய…

அடுக்குமாடி குடியிருப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சி

அடுக்குமாடி குடியிருப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சி சென்னை அடையாறு எல்பி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.…

தேவையற்ற கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்; அண்ணாமலை

தேவையற்ற கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்; அண்ணாமலை திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது: மாநகராட்சி தகவல்

மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது: மாநகராட்சி தகவல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 820 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது…

கூவம் ஆற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அடையாளம்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்கியது; மதுரவாயில் இருந்து அம்பத்தூர், நொளம்பூர் செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று வழியாக சென்று வருகின்றனர்