Month: September 2022

லண்டன் சென்றடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு*

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றடைந்தார். பிரிட்டன் மகாராணி ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் வின்ஸ்டரில் நாளை அடக்கம்…

மீன்வளத்துறை ஆணையரிடம் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை

தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – மீன்வளத்துறை ஆணையரிடம் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜய்…

மங்களபுரம் ஊராட்சியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா

இராசிபுரம்; செப்,18 பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளான இன்று அவர் நீண்ட ஆயுளோடு வாழ மங்களபுரம் ஊராட்சி உரம்பு ஸ்ரீவரதராஜபெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.…

நாமகிரிப்பேட்டையில் விசிக சார்பில் குடியேறும் போராட்டம்.

இராசிபுரம்: செப்,17_ நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற…

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கைது

அந்தியூர் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். பட்டா மாறுதலுக்கு… ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம…

ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

ஈரோடு ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். பூங்கா ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உள்பட்டது குமலன்குட்டை பகுதி.…

அந்தியூர் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

புகையிலை பொருட்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக…

டெல்லியில் ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

புதுடெல்லி,டெல்லியில் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு முக்கிய நபர்களை டெல்லி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4.2 கிலோ ஹெராயின் கைப்பற்றியதாக…

குன்னூர் அருகே சிறுத்தை நடமாட்டம்!

குன்னூர் அருகே சிறுத்தை நடமாட்டம்! நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை கரடி தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் வலம் வருவதும் சிசிடிவி காட்ச்சிகள் வெளி வருவதும்…

தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்…