Category: ஆன்மீகம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார். இந்து -முஸ்லீம் -கிறிஸ்டியன்…

டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ஆகியோர் கைது கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து…

இன்று ஆடி பிறக்கின்றது

ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், சிறப்பு பூஜைகள் என்று களைகட்டும். ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம்.…

சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு

சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) உயிரிழந்துள்ளார். நெரிசலில்…

நாளை காலை நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம்

விழாக்கோலம் பூண்டது நெல்லை மாநகரம் நாளை காலை நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் ஆசியாவிலையே அதிக எடைகொண்ட நெல்லையப்பர் கோவில் தேர் தேரோட்டத்திற்கு தயாராகி வருகிறது தேரோட்டம் நடைபெறும்…

பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஸ்ரீ குண்டத்து ஓங்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஸ்ரீ குண்டத்து ஓங்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா ஜனவரி-6 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில்…

சபரிமலையில் வரும் 26 ஆம் தேதி மண்டல பூஜையுடன் நடை சாத்தப்படுகிறது

சபரிமலையில் வரும் 26 ஆம் தேதி மண்டல பூஜையுடன் நடை சாத்தப்படுகிறது பின்னர் மகர விளக்கு பூஜைக்காக வரும் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது…

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா…

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா… ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாம சுந்தரி சமேதமாக சித்சபைக்கு செல்லும் நிகழ்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்: ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத்தை திறந்து வைக்கிறார்: 14 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்: ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத்தை திறந்து வைக்கிறார்: 14 மாநில முதல்வர்கள் பங்கேற்பு பிரதமர் மோடி 2 நாட்கள்…

ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு

ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராஜ்குமார், சரண், கோகுல், தனஞ்செயன் ஆகியோர் 4 பேரும் கேலி செய்ததால்…