Category: ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நேற்று நடந்த அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றினார்

அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரூ.1600 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு-பெருந்துறை ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை…

ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் அகதிகள் முகாமை சேர்ந்த விசாரணை கைதிகள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் அகதிகள் முகாமை சேர்ந்த விசாரணை கைதிகள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அகதிகள் முகாம் திருச்சி மத்திய சிறை…

பவானியில் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பவானி புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் பின்புறம்…

தமிழகத்தில் 76 போலீஸ் டிஎஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு, ஆக. 9: தமிழகத்தில் 76 போலீஸ் டிஎஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டிஎஸ்பியாக பணியாற்றிய ஜெயபாலன், புதிய…

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு போலீஸ் நிலையங்கள் -அடுக்குமாடி குடியிருப்புகள் காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்

ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய புதிய கட்டிடம் ரூ.66 லட்சம் செலவிலும், சத்தியமங்கலத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய புதிய கட்டிடம்…

கைத்தறி நெசவாளர் தின விழாவை முன்னிட்டு நேற்று ஈரோட்டில் நடைபெற்றது இதில் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை கலந்து கொண்டார்

பாஜக நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தினவிழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறந்த நெசவாளர்களுக்கு நலத்திட்ட…

ஈரோடு மாவட்டம் 121 வகை பறவைகள் வசித்து வரும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற வகையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்று உள்ளது.

ஈரோடு மாவட்டம் 121 வகை பறவைகள் வசித்து வரும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற வகையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்று உள்ளது. பெரிய…

ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் மையங்களுக்கு மீண்டும் சீல் வைப்பு

ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு தமிழக அரசு கடந்த மாதம் 15-ந்தேதி சீல் வைத்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு…

தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி, விரைவில் சரளமாக தமிழில் பேசுவேன் என்று கூறினார்.

கவர்னர் வருகை ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து…

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். கருமுட்டை விற்பனை ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம்…