Category: உலகம்

இராசிபுரம் நாவல் பட்டி காட்டூர் பஞ்சாயத்தில் பிஜேபி வெற்றி கொண்டாட்டம்

இராசிபுரம்:டிச,9- பாரதிய ஜனதாக் கட்சி குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதில் வரலாறு காணாத அளவில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.அதனை வரவேற்கும்…

திமுக அரசைக் கண்டித்து மங்களபுரத்தில் பிஜேபி ஆர்ப்பாட்டம்…

இராசிபுரம்:நவ,15_நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் திமுக அரசின் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு…

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது.

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது. ஒவ்வொரு லாரியும் ஒரு சிற்றூரை மூடும் அளவுக்கு பெரிய சைசில் உள்ளது. கடந்த 4 நாட்களாக பல லட்சக்கணக்கான…

புதுச்சேரியில் 10 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி*

புதுச்சேரியில் 10 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மங்களபுரம் ஊராட்சியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா

இராசிபுரம்; செப்,18 பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளான இன்று அவர் நீண்ட ஆயுளோடு வாழ மங்களபுரம் ஊராட்சி உரம்பு ஸ்ரீவரதராஜபெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.…

ஜிஎஸ்டி அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜிஎஸ்டி அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் நடைபெற்று வரும் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில்…

ஆவின் பால் பாக்கெட்டில் அளவைகுறைத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை….

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டில் அளவைகுறைத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்…

பிரதமர் மோடியை ஓ பன்னீர்செல்வம் இன்று தனியாக சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியால் மோடியை தனியாக சந்திக்க முடியாமல் போய் உள்ளது.

சென்னை: பிரதமர் மோடியை ஓ பன்னீர்செல்வம் இன்று தனியாக சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியால் மோடியை தனியாக சந்திக்க முடியாமல் போய் உள்ளது. அரசியல் ரீதியாக எடப்பாடி…

முதல் முறையாக பாகிஸ்தான் போலீஸ் துறையில் டி.எஸ். பி ஆன இந்து பெண்

கராச்சி:பாகிஸ்தானை பொறுத்தவரை அரசு பணியில் பெண்கள் நுழைவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் அங்கு சிறுபான்மையினராக இருந்து வரும் இந்து பெண் ஒருவர் அரசு வேலையில் அதுவும்…

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றார் திரவுபதி முர்மு

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றார் திரவுபதி முர்மு திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வாக்கு எண்ணிக்கையின் முடிவில்…