Category: உலகம்

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை: கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் மட்டுமே டிச.13-ம்…

கொரோனா கட்டுப்பாடு : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச. 13-ஆம் தேதி ஆலோசனை..

கொரோனா கட்டுப்பாடு : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச. 13-ஆம் தேதி ஆலோசனை.. தற்போது நிலுவையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் டிச.15-ம் தேதியுடன் நிறைவு ஒமைக்ரான் அச்சத்தை…

ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 50 கோடி ரூபாயிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடுஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில்…

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மறைந்த முப்படைத் தளபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மறைந்த முப்படைத் தளபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயர்கல்வித்துறை…

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.
முதற்கட்ட தகவல் : ராணுவ அதிகாரி உட்பட 14 பேர் பலி என தகவல்

வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்? _ஊட்டி: குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.…

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்ட்ம்

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்ட்ம் நாமக்கல் டிச 07 நாமக்கல்லில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 10 ஆம் வகுப்பு…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் நேற்று 719 பேர்…

பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வேளாண்துறை மற்றும் வனத்துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல்…

பள்ளிப்பாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது

பள்ளிப்பாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது டிசம்பர் 6 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா…

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் மகாராஷ்டிராவில் இதுவரை 8 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர்…