Category: புகைப்பட செய்திகள்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் – முதல்வர் அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாடு – நீட்டிப்பு : தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை, மழை,…

டெங்கு பரவ வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிப்பு

டெங்கு பரவ வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிப்பு மழைக்கால நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பு ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை மக்கள்…

சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழை வெள்ள பாதிப்புகள்…

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை அம்பாசமுத்திரம் வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் அதிக அளவில்…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நாளை எட்ட வாய்ப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நாளை எட்ட வாய்ப்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நாளை எட்ட வாய்ப்புள்ளது.…

குரு பெயர்ச்சியடைந்தார் குருபகவான்: குருதலங்களில் குவிந்த பக்தர்கள்.

பெயர்ச்சியடைந்தார் குருபகவான்: குருதலங்களில் குவிந்த பக்தர்கள். குரு பகவான் இன்று மாலை 6.20க்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு கோவில்களில்…

மாணவி தற்கொலை – ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது

மாணவி தற்கொலை – ஆசிரியர் கைது கோவை: உக்கடம் பகுதியில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது ஆசிரியர் மிதுன்…


தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியது.

13.11.2021 இராஜராஜசோழன் 1036 வது பிறந்த நாளான சதய விழா…… மின் விளக்கு அலங்காரத்தில் நம் தஞ்சை பெரிய கோயில்…….

டாடா நிறுவனத்தின் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – நவம்பர்-15-ல் ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது

டாடா நிறுவனத்தின் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – நவம்பர்-15-ல் ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்…

டெங்கு, மலேரியாவை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது: ராதாகிருஷ்ணன்

டெங்கு, மலேரியாவை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது: ராதாகிருஷ்ணன் டெங்கு மற்றும் மலேரியாவை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்…