Category: புகைப்பட செய்திகள்

பழனி சாலை விரிவாக்க பணிக்கு மரங்கள் வெட்டி அகற்றம்

பழனி வழியாக செல்லும் திண்டுக்கல்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் இந்த சாலையை…

ஆயில் பட்டி அருகே தனியார் பேருந்து சிறை பிடிப்பு

இராசிபுரம்;செப்,27- ஆயில் பட்டி அருகே தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடிப்பிடித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பதவிக்குட்பட்ட ஆயில் பட்டி உள்ளது . இங்கிருந்து ஆத்தூர் செல்லும்…

நாமக்கல் மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பாக நான்காம் ஆண்டு கல்வி கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நாமக்கல்; செப்,20- நாமக்கல் மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பாக நான்காம் ஆண்டு கல்வி கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

தமிழகத்தில் இன்னும் 4 நாள் மழை பெய்யும்

சென்னை: ‘மாநிலம் முழுதும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்னும், நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.…

பழனி முருகன் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை

பழனி முருகன் கோவிலுக்கு வரும் 1 ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை கோவில் நிர்வாகம் அறிவிப்பு

சிங்கிலியன் கோம்பை பள்ளி மாணவி செஸ் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்

இராசிபுரம்;செப்,13- சிங்கிலியன் கோம்பை பள்ளி மாணவி செஸ் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட திம்ம நாயக்கன்பட்டி அடுத்து சிங்கிலியன் கோம்பை…

மங்களபுரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த டாஸ்மாக் நிர்வாகம்..

இராசிபுரம்;செப்,12-மங்களபுரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த டாஸ்மாக் நிர்வாகம்.. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராமத்தில் வாழப்பாடி செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது.இதனை…

மங்களபுரத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஒயின் ஷாப்…
குடிமகன்கள் அவதி..

இராசிபுரம்:செப்,12_ மங்களபுரத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஒயின் ஷாப்…குடிமகன்கள் அவதி.. நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து பகுதி உள்ளது. இங்கிருந்து வாழப்பாடி செல்லும் சாலையில்…

மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா…

இராசிபுரம்; செப்,6 மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் உள்ளது…

மங்களபுரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டீ சர்ட்

இராசிபுரம்; ஆக,31- மங்களபுரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டீ சர்ட் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இப்பகுதியில்…