Category: உலகம்

கொரோனாவுக்கு உலக அளவில் 6,378,758 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.78 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,378,758 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 563,745,836…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்!!..

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்!!.. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாரா…

எனது பதவிக்காலம் தான் முடிந்தது; ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை: முக்தார் அப்பாஸ் நக்வி

எனது எம்பி பதவிக்காலம் தான் முடிந்தது; ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை என முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டியளித்தார். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ளதாக…

உலக ரத்த தானம் தினம்.

ஜூன் 14: உயிர் காக்கும் ரத்த தானத்தின் மகத்துவத்தைச் சொல்லும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி ‘உலக ரத்த தானம் செய்வோர் தினம்’…

திருப்பதி கோயில் உண்டியலின் வருமானம் ரூ.130 கோடி: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கடந்த மே மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடி என கோவில் நிர்வாகம் அறிவித்தது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே இதுவே அதிகபட்ச உண்டியல்…

இன்று குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் – இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

ஜூன் 12 குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று, உலகெங்கிலும் சுமார் 100 நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக…

இராசிபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்..
இராசிபுரம்;

இராசிபுரத்தில் இந்திய இயற்கை யோக மருத்துவ சங்கம் (INYGMA) தமிழ்நாடு சமூக உரிமைகள் அமைப்பு (TSRO) மற்றும் நாமக்கல் மாவட்ட DRC(மாவட்ட வள மையம்)- MERCY RURAL…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,720-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,840-க்கு விற்பனையாகிறது. சென்னையில்…

கொல்லிமலை வட்டாரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கொல்லிமலைஏப்ரல்-22 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 10th ,12th , ITI ,டிகிரிபடித்த மாணவ மாணவிகள் ஏராளமானோர். உள்ளனர் .இதனை கருத்தில் கொண்டுதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்மற்றும்.பெடரல்…

இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வருகை!

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். ஏற்கனவே 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக…