சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியா்!

நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி காந்திநகா், இடும்பன்குளம் பகுதியில் 12 வீடுகளை தண்ணீா் சூழ்ந்ததால் அப்பகுதியைச் சோ்ந்த 34 போ், பரமத்தி பேரூராட்சி சமுதாய கூடத்தில்…

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

🔥 அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது! “தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி…

நாமக்கல் மாவட்ட செய்தி*நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் A.K.P. சின்னராஜ் MP வாழ்த்து‼️

நீட் தேர்வில் 710 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்த நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி மாணவர் பிரவினுக்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து…

ஜீலை 18 ம் தேதி தமிழ்நாடு நாள் தமிழகமுதலமைச்சர் அறிவிப்பு

🔥*“ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்; அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்**மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு மாநில…

நாமக்கல்லில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

நாமக்கல் அருகே தளிகை கிராமத்தில் நடைபெற்ற, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.நாமக்கல், ஊராட்சி ஒன்றியம், தளிகை கிராமத்தில் செய்தி மக்கள்…

நாமக்கல்லில் பள்ளிக்கு வகுப்பறை கட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியல்

*S.வாழவந்தியில் பள்ளிக்குகூடுதல் வகுப்பறை கட்டக் கோரி சாலை மறியல் S.வாழவந்தி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தராத ஊராட்சி…

தோழர் நன்மாறனுக்கு பள்ளிபாளையத்தில் அஞ்சலி

அக்டோபர் 30_ மதுரை கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேடை கலைவாணர் என அழைக்கப்படும் N.நன்மாறன் அவர்கள் உடல் நலக்குறைவு…