Category: அரசியல்

என்.கே நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிஜேபி விவசாய அணி பங்களிப்பு

இராசிபுரம்:ஜன,3- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுகா பகுதியில் அனைத்து இடங்களிலும் விவசாய நிலங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் மகசூல் செய்யப்படுகிறது.இதனை தொடர்ந்து என்.கே எனும் தனியார் நிறுவனம்…

மங்களபுரம் தாண்டாகவுண்டம் பாளையத்தில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தரும்படி பிஜேபி சார்பில் மனு

இராசிபுரம்;டிச,30_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட தாண்டாகவுண்டம் பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஒன்றிய செயலாளர் எம்.ஜி.சூர்யா தலைமையில் கோரிக்கை மனு பஞ்சாயத்து தலைவரிடம்…

மங்களபுரத்தில் பிஜேபி கட்சியினர் மோடியின் தாயார் மறைவுக்கு அஞ்சலி

இராசிபுரம்;டிச,30_ நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மங்களபுரம் பகுதியில்…

பிஜேபி கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கு கொள்ள ஆதரவு திரட்டும் விவசாய அணி ஒன்றிய தலைவர் செல்வகுமார்

இராசிபுரம்:டிச,29-நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகிற 31.12.2022 மாலை 5மணி அளவில் இராசிபுரம் புதிய பேருந்து நிறுத்தத்தில் மாபெரும்…

மங்களபுரத்தில் பிஜேபி பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு திரட்டும் கட்சி நிர்வாகிகள்..

இராசிபுரம்:டிச,29_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகிற 31.12.2022 மாலை 5மணி அளவில் இராசிபுரம் புதிய பேருந்து நிறுத்தத்தில்…

பிஜேபி கட்சியின் நாமகிரிப்பேட்டை கிழக்கு விவசாய அணி ஒன்றிய தலைவராக பதவி ஏற்றார் கே.செல்வகுமார்

இராசிபுரம்:டிச,27_ பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட விவசாயிகள் அணி கூட்டம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மெட்டாலா வில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட…

முகக்கவசம் அணியுங்கள், பிரதமர் மோடி அறிவுரை

முகக்கவசம் அணியுங்கள், கைகளை அவ்வப்போது கழுவுங்கள்!” ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாடும்போது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

மக்கள் அவரவர் நலன் கருதி முகக் கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் அவரவர் நலன் கருதி முகக் கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இராசிபுரம் நாவல் பட்டி காட்டூர் பஞ்சாயத்தில் பிஜேபி வெற்றி கொண்டாட்டம்

இராசிபுரம்:டிச,9- பாரதிய ஜனதாக் கட்சி குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதில் வரலாறு காணாத அளவில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.அதனை வரவேற்கும்…

மங்களபுரம் பஞ்சாயத்தில் பிஜேபி வெற்றி கொண்டாட்டம்

இராசிபுரம்:டிச,9-பாரதிய ஜனதாக் கட்சி குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதில் வரலாறு காணாத அளவில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.அதனை வரவேற்கும் விதமாக…