Category: கள்ளக்குறிச்சி

கிராம சபை கூட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி மனு

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க…

மங்களபுரத்தில் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

இராசிபுரம் டிச,28- நீர் வளம், நிலம் மற்றும் காற்றை மாசுபடுத்தி வரும் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பெற்றோரிடம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார் …..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர்…

மாணவி உடல் ஒப்படைப்பு நிகழ்வுகள்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூன்றடுக்கு பாதுகாப்பு கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்க இருக்கும் நிலையில் ஏராளமான போலீசார் குவிப்பு. மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு வடக்கு…

மாணவியின் உடல் எரியூட்டி தகனம் செய்வதற்காக நடந்த ஏற்பாடுகள் மாற்றம்

மாணவியின் உடல் எரியூட்டி தகனம் செய்வதற்காக நடந்த ஏற்பாடுகள் மாற்றம் பிரேத பரிசோதனை முடிவில் குழப்பமான முடிவு வந்தால் மீண்டும் தோண்டி எடுக்க வசதியாக உடலை புதைக்க…

மாணவியின் இறுதி சடங்கின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க பெரியநெசலூரில் காவல்துறையினர் குவிக்கப்ட்டுள்ளனர்.

மாணவியின் இறுதி சடங்கின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க பெரியநெசலூரில் காவல்துறையினர் குவிக்கப்ட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் உள்ள இல்லத்தில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.…

கள்ளகுறிச்சி மாணவி மரணம்: குமரியில் 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி- கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வன்முறையை கண்டித்து, கன்னியாகுமரியில் 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழலையர் மற்றும் ஆங்கில பள்ளிகள்…

டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ஆகியோர் கைது கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து…

கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்: ஐகோர்ட் கருத்து

கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்: ஐகோர்ட் கருத்து கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை…

போராட்டத்தின் போது காவல்துறை மீது கல்வீச்சு நடந்தது

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவி மரணமடைந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நடந்த போராட்டத்தில் பதற்றம் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு, காவல்துறை வாகனங்கள்…