Category: சுற்றுலாத்தலங்கள்

ஆடி மாத பெளர்ணமி முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

இராசிபுரம்;ஆக…1-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன்கோவிலில் ஆடி மாதம் பெளர்ணமிமுன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை…

கொல்லிமலையில் கரடி கடித்து விவசாயிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக கொல்லிமலை வழங்குகிறது… இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்… இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால்…

மங்களபுரத்தில்ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது எனபொதுமக்கள் புகார் மனு

இராசிபுரம்; ஜுன்,26- மங்களபுரத்தில்ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது எனபொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இங்குள்ள 1…

இராசிபுரம் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சி

இராசிபுரம்; ஜீன்,21- இராசிபுரம் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.யோகா கலை என்பது இந்திய நாட்டின் மிகச் சிறப்பு வாய்ந்த…

கொல்லிமலை செம்மேட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கொல்லிமலை;பிப்,4_ நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தமிழகத்தில்பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.இங்கு ஏராளமான மலைவாழ் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கொல்லிமலையில் வாழவந்தி நாடு எல்லைக்கு உட்பட்ட…

மங்களபுரத்தில் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்

இராசிபுரம்;ஜன,14-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் சந்தோஷ் லிமிடெட் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.தொடர்ந்து இந்த தொழிற்சாலை மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு…

மங்களபுரத்தில் திமுக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு.

இராசிபுரம்;ஜன,10_ தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய…

என்.கே நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிஜேபி விவசாய அணி பங்களிப்பு

இராசிபுரம்:ஜன,3- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுகா பகுதியில் அனைத்து இடங்களிலும் விவசாய நிலங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் மகசூல் செய்யப்படுகிறது.இதனை தொடர்ந்து என்.கே எனும் தனியார் நிறுவனம்…

சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான…

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்-காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்-காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம்…