Category: தமிழக அரசு

மங்களபுரம் பகுதியில்வேகத்தடை அமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை

இராசிபுரம்;மார்ச்‍,30_ மங்களபுரம் பகுதியில்வேகத்தடை அமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. மங்களபுரத்திலிருந்து உரம்பு செல்லும்…

மங்களபுரத்தில் புதியதேர் வெள்ளோட்ட விழா

இராசிபுரம்;பிப் 23- மங்களபுரத்தில் புதியதேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராம பஞ்சாயத்து உள்ளது .இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும்…

சிங்கிலியன் கோம்பை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

இராசிபுரம்;பிப்,9- சிங்கிலியன் கோம்பை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட திம்ம நாயக்கன்பட்டி அடுத்து சிங்கிலியன் கோம்பை உள்ளது .இங்கு…

சிங்கிலியன் கோம்பை அரசு பள்ளியில் ஆண்டு விழா

இராசிபுரம்;பிப்,8- சிங்கிலியன் கோம்பை அரசு பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட திம்ம நாயக்கன்பட்டி அடுத்து சிங்கிலியன் கோம்பை உள்ளது .இங்கு அரசு…

சிறந்த கூட்டுறவு சங்கமாக மங்களபுரம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் தேர்வு..

இராசிபுரம்;நவ,21- சிறந்த கூட்டுறவு சங்கமாக மங்களபுரம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் நவம்பர் 20 ம் தேதி 70 வது கூட்டுறவு வார…

ஐப்பசி மாத பெளர்ணமி
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம்………………

இராசிபுரம்;அக்,28-

ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் ஸ்ரீ வரம் தரும்
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வர மூர்த்தி பாளையம் உள்ளது.இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு பல ஆலையங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.தொடர்ந்து பல இடங்களில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விழா நடைபெற்று வருகிறது.அன்னாபிசேகம் பார்த்தால் ஆயுள் முழுவதும் அன்னம் கிடைக்கும் என்பது நமது ஐதீகம் ஆகும்.
இதனை அடுத்து ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு தொடர்ந்து 11 ம் ஆண்டாக அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் தர்மகர்த்தா சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் தலைமை வகித்தார்.ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும்சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இங்குஅம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது இந்த பகுதியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மங்களபுரம் கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்திற்கு சுற்றுச்சுவர்வேண்டி மனு

இராசிபுரம்;அக்,2_ மங்களபுரம் கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டி மனுஅளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.…

பழனி சாலை விரிவாக்க பணிக்கு மரங்கள் வெட்டி அகற்றம்

பழனி வழியாக செல்லும் திண்டுக்கல்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் இந்த சாலையை…

ஆயில் பட்டி அருகே தனியார் பேருந்து சிறை பிடிப்பு

இராசிபுரம்;செப்,27- ஆயில் பட்டி அருகே தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடிப்பிடித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பதவிக்குட்பட்ட ஆயில் பட்டி உள்ளது . இங்கிருந்து ஆத்தூர் செல்லும்…

தமிழகத்தில் இன்னும் 4 நாள் மழை பெய்யும்

சென்னை: ‘மாநிலம் முழுதும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்னும், நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.…