Category: பள்ளிக்கல்வித்துறை

சென்னையில் நீர் தேங்கியுள்ள சாலைகள், மழைநீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நீர் தேங்கியுள்ள சாலைகள், மழைநீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றம் சென்னையில் நீர் தேங்கியுள்ள சாலைகள், மழைநீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம், மேட்லி…

நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் வாகன சோதனையின் போது காரில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் வாகன சோதனையின் போது காரில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டில் இருந்து 340…

கரையோரத்தில் கற்சிலைகள் கண்டெடுப்பு

கரையோரத்தில் கற்சிலைகள் கண்டெடுப்பு சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தின் அருகே கரையோரத்தில் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரம் ஆஞ்சநேயர், அம்மன், சிவலிங்கம், நவநாகரிக சிலைகள் கிடந்தது பற்றி வட்டாட்சியர்…

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். நாமக்கல். நவ.28- திருச்செங்கோடு வட்டம். எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராம…

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..! திருவேற்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், பொதுமக்களிடம் நிவாரண பணிகள் குறித்து…

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய…

அடுக்குமாடி குடியிருப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சி

அடுக்குமாடி குடியிருப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சி சென்னை அடையாறு எல்பி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.…

மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது: மாநகராட்சி தகவல்

மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது: மாநகராட்சி தகவல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 820 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு,…

இராசிபுரம் மாணவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இரண்டாம் பரிசு

இராசிபுரம் மாணவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இரண்டாம் பரிசு இராசிபுரம்,நவ.25.. பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 15 தமிழ்நாடு என்சிசி பட்டாலியன் சார்பில் கமாண்டிங் ஆபிசர் அனில்…