Category: போதைப்பொருள்

மங்களபுரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த டாஸ்மாக் நிர்வாகம்..

இராசிபுரம்;செப்,12-மங்களபுரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த டாஸ்மாக் நிர்வாகம்.. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராமத்தில் வாழப்பாடி செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது.இதனை…

மங்களபுரத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஒயின் ஷாப்…
குடிமகன்கள் அவதி..

இராசிபுரம்:செப்,12_ மங்களபுரத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஒயின் ஷாப்…குடிமகன்கள் அவதி.. நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து பகுதி உள்ளது. இங்கிருந்து வாழப்பாடி செல்லும் சாலையில்…

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,738 மதுபாட்டில்கள் பறிமுதல்…

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆகாஷ் மற்றும் திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுவன்…

டெல்லியில் ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

புதுடெல்லி,டெல்லியில் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு முக்கிய நபர்களை டெல்லி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4.2 கிலோ ஹெராயின் கைப்பற்றியதாக…

பவானியில் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பவானி புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் பின்புறம்…

வேடசந்தூர் அருகே காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது, 650 கிலோ குட்கா, கார் பறிமுதல் – எஸ் பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

வேடசந்தூர் அருகே காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது, 650 கிலோ குட்கா, கார் பறிமுதல் – எஸ் பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை திண்டுக்கல் வழியாக…

அரசு பேருந்தில் திருவண்ணாமலைக்கு மதுபாட்டில் கடத்திய இரண்டு பெண்கள் கைது

புதுச்சேரி:புதுவையில் இருந்து அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கோரிமேடு அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் இயங்கி வரும் பட்டானூர்…

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் மது போதையில் தகராறு

தமிழகத்தில் ஊரெங்கும், சாலையெங்கும் மதுக்கடைகளை அரசு நடத்தி வருகிறது. காலை 10 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சியில் மதியம் 12 மணியாக…

மயிலாடுதுறையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் வாலிபரை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு , குற்றவாளியை பிடித்து போலீசார் விசாரணை :-

மயிலாடுதுறை மாவட்டம் கீழ நாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (25). இவர் நேற்று இரவு சக நண்பர்களான மணி ,விக்னேஷ் ,பிரேம்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறையில்…