Category: ரயில்வே துறை

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.
முதற்கட்ட தகவல் : ராணுவ அதிகாரி உட்பட 14 பேர் பலி என தகவல்

வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்? _ஊட்டி: குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.…

பள்ளிபாளையத்தில் ஆட்டோ சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் .

பள்ளிபாளையத்தில் ஆட்டோ சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் . டிசம்பர் 7 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள…

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்ட்ம்

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்ட்ம் நாமக்கல் டிச 07 நாமக்கல்லில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 10 ஆம் வகுப்பு…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் நேற்று 719 பேர்…

பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வேளாண்துறை மற்றும் வனத்துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல்…

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 320 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 320 மனுக்கள் அளிப்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா…

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வாரசந்தையில் தவறிவிட்ட குழந்தையை இரு நாட்களுக்கு பின்னர் மீட்ட பெற்றோர்- பெற்றோருடன் துள்ளிக்குதித்து ஒடிய குழந்தையின் நெகிழ்ச்சி நிகழ்வு

பள்ளிபாளையம்: தவற விட்ட குழந்தையை காவல்துறையினர் முன்னிலையில் பெற்றோரிடம் பாதுகாப்பாய் ஒப்படைத்த பொதுமக்கள் – நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வாரசந்தையில் தவறிவிட்ட குழந்தையை இரு நாட்களுக்கு பின்னர்…

பள்ளிப்பாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது

பள்ளிப்பாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது டிசம்பர் 6 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா…

திருப்பதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

கார் தீப்பிடித்து எரிந்து 5 பேர் பலி: திருப்பதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி. கார்…

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் மகாராஷ்டிராவில் இதுவரை 8 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர்…