ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 50 கோடி ரூபாயிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடுஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில்…