Category: உலகம்

மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றோ, போடாதீர்கள் என்றோ சொல்ல மாட்டேன்: இளையராஜா

அம்பேத்கரையும், மோடியையும் குறித்த இளையராஜாவின் கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இது குறித்து இளையராஜா, உண்மையை சொல்வதற்கு தயங்க மாட்டேன். மற்றவர்களுடைய கருத்து வேறுமாதிரியாக இருக்கலாம். நான்…

ஆந்திராவில் பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புல்லட் பைக்

ஆந்திர மாநிலத்தில் வாகன பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புதிய புல்லட் பைக். வெடிக்கும் சப்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். நெத்தி கண்டி…

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் நாமக்கல்லில் ஆர்பாட்டம்…

நாமக்கல் மாவட்ட செய்தி…. பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் நாமக்கல்லில் ஆர்பாட்டம்… நாமக்கல்; ஏப்,3 பெட்ரோல் ,டீசல் , மற்றும்கேஸ் விலை…

ஏசி ரயில் பெட்டிகளில் மீண்டும் கம்பளி, விரிப்புகள்: ரயில்வே அதிரடி

ஏசி ரயில் பெட்டிகளில் மீண்டும் கம்பளி, விரிப்புகள்: ரயில்வே அதிரடி ஏசி ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கம்பளி, விரிப்புகள், தலையணை வழங்கும் சேவைகளை ரயில்வே மீண்டும்…

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 525 பேர் பலி

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 525 பேர் பலி இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 525 பேர் உயிரிழந்துள்ளனர் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில்…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை ஒட்டி பிரதமர், சபாநாயகர் மலர் தூவி மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை ஒட்டி பிரதமர், சபாநாயகர் மலர் தூவி மரியாதை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளை ஒட்டி…

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,071 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,071 ஆக உயர்வு இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,071 ஆக பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 876 பேர்…

ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா்.

ஆசிய வலுதூக்கும் போட்டியில் ராசிபுரம் மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா். நாமக்கல்…

உழவர்களின் நலன், உணவு பாதுகாப்பை வலியுறுத்தும் தேசிய விவசாயிகள் தினம் இன்று (டிசம்பர் 23).

உழவர்களின் நலன், உணவு பாதுகாப்பை வலியுறுத்தும் தேசிய விவசாயிகள் தினம் (Indian Farmer’s Day) இன்று (டிசம்பர் 23). பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம்…

ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…