Category: திருச்சிராப்பள்ளி செய்திகள்

மங்களபுரத்தில்ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது எனபொதுமக்கள் புகார் மனு

இராசிபுரம்; ஜுன்,26- மங்களபுரத்தில்ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது எனபொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இங்குள்ள 1…

மங்களபுரத்தில் விலையுயர்ந்த அரசு மாத்திரைகள் குவியல் குவியலாக சுடுகாட்டில் கொட்டி எரிப்பு…

50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மங்களபுரம் அரசு மருத்துவமனையே நம்பி உள்ள நிலையில்இங்கு பணி புரியும் அரசு மருத்துவர்கள் கிளினிக் என்ற பெயரில் தனியாக மருத்துவமனை நடத்துவதால்…

கிராம சபை கூட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி மனு

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க…

மங்களபுரத்தில் திமுக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு.

இராசிபுரம்;ஜன,10_ தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய…

மாணவனுடன் ஊர் ஊராக சுற்றிய ஆசிரியை – சிக்னல் வைத்து பிடித்த போலீசார்

மாணவனுடன் ஊர் ஊராக சுற்றிய ஆசிரியை – சிக்னல் வைத்து பிடித்த போலீசார் பதினேழு வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மறைந்த முப்படைத் தளபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மறைந்த முப்படைத் தளபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயர்கல்வித்துறை…

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது

தேவையற்ற பதற்றம், பீதியை உருவாக்க வேண்டாம் என மா.சுப்ரமணியன் பேட்டி : சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது இங்கிலாந்தில் இருந்து சென்னை…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிசெய்யும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கோயிலில் பணிசெய்யும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிசெய்யும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி…

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆய்வுக்காக திருச்சி விமான நிலையம் சென்றபோது தடுப்புக் கம்பியில் கார் மோதியது – யாருக்கும் காயமில்லை

விராலிமலை அருகே கனமழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்

விராலிமலை அருகே கனமழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் பெரியகுளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு…