Category: பள்ளிக்கல்வித்துறை

தாண்டாகவுண்டம் பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு மயங்கி விழந்த மாணவிகள்..

இராசிபுரம்; டிச,16- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்து தாண்டாகவுண்டம் பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி செயல் பட்டு வருகிறது.இங்குள்ள பள்ளியில் சுமார் 200க்கும்…

மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

இராசிபுரம்:நவ,17-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல் பட்டு வருகிறது.இங்கு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு…

இலவச சைக்கிள், உணவு வேண்டாம்..
தூய்மையான குடிநீர் மற்றும் காற்று போதும்.. கிராம சபை கூட்டத்தில் பள்ளி மாணவியின் பேச்சு..

இராசிபுரம்:நவ,2_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் மங்களபுரம் பஞ்சாயத்தில் செயல்படும் சந்தோஷ் லிமிடெட் எனும் தனியார்…

அரசு பள்ளியில் படையெடுக்கும் அட்டை பூச்சிகள்..
ஆபத்தில் பள்ளி மாணவ மாணவிகள்..

இராசிபுரம்,அக்:10- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது..இங்கு சுமார் 1000 த்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்..இந்நிலையில் இங்கு ஊராட்சி…

தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அதேபோல் சிறுமலை மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவிப்பு. கன…

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். விழாவில் தலைமை உரையாற்றி 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்குகிறார். எஞ்சியோருக்கு ஆளுநர்…

கள்ளக்குறிச்சி வன்முறை.. கட்டுக்கடங்காமல் சென்ற கலவரம்.. உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை..

கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளி மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.   போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க…

பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி – கல்லுாரிகளுக்கு 15.7.2022 வெள்ளிக்கிழமை…

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் செல்வகுமார் மகள் துர்கா பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்.

திருச்செந்தூர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு த முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது இந்நிலையில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவியாக…

இராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

இராசிபுரம்;மே,11-நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் தனியார் பேருந்தை சிறைபிடித்து இன்று காலை 8 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில்…