Category: பள்ளிக்கல்வித்துறை

இராசிபுரம் பகுதியில் பழங்குடி இன மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
இராசிபுரம்:மே,9-

இன்று நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வட்டம் ஊனான்தாங்கல் பஞ்சாயத்தில்உடல்ஊனமுற்றோர்க்கான விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மெர்சி கிராம முன்னேற்ற சங்கம் மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும்…

இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கொடு என கேட்டு பள்ளிபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரசியல் பிரச்சார பொதுக் கூட்டம் ஆவரங்காடு பகுதியில் நடைபெற்றது…

பள்ளிபாளையம் ஏப்ரல் 25 படித்த இளைஞர்களுக்கு வேலை கொடு, ஒன்றிய, மாநில அரசுத் துறையில் உள்ள காலிபணியிட முறைமையை முழுமையாக நிறைப்பிடகோரியும், உழைப்பை சுரண்டும் தற்காலிக ஒப்பந்த…

கொல்லிமலை வட்டாரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கொல்லிமலைஏப்ரல்-22 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 10th ,12th , ITI ,டிகிரிபடித்த மாணவ மாணவிகள் ஏராளமானோர். உள்ளனர் .இதனை கருத்தில் கொண்டுதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்மற்றும்.பெடரல்…

மாணவனுடன் ஊர் ஊராக சுற்றிய ஆசிரியை – சிக்னல் வைத்து பிடித்த போலீசார்

மாணவனுடன் ஊர் ஊராக சுற்றிய ஆசிரியை – சிக்னல் வைத்து பிடித்த போலீசார் பதினேழு வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

இராசிபுரம் பகுதி15 ஆண்டுகளாக மின்வசதி – குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி.. விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

இராசிபுரம் பகுதி15 ஆண்டுகளாக மின்வசதி – குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி.. விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட…

பள்ளிபாளையம் தனியார் பள்ளியில் ஓவியப்போட்டி நடைபெற்றது

பள்ளிபாளையம் தனியார் பள்ளியில் ஓவியப்போட்டி நடைபெற்றது ஜனவரி 15 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பென்டகன் ஆர்ட் கேலரி ஓவியக்…

ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா்.

ஆசிய வலுதூக்கும் போட்டியில் ராசிபுரம் மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா். நாமக்கல்…

ஈரோடு டு அமெரிக்கா: ₹3 கோடி ஸ்காலர்ஷிப்பை வென்ற பள்ளி மாணவி!

ஈரோடு டு அமெரிக்கா: ₹3 கோடி ஸ்காலர்ஷிப்பை வென்ற பள்ளி மாணவி! “பணம் இருக்கவங்கதான் அந்த மாதிரியான அமெரிக்க யுனிவர்சிட்டியில எல்லாம் போய் படிக்க முடியும். உன்…

தேசிய அளவில் நடைபெற்ற வில் அம்பு போட்டியில் பள்ளிபாளையம் குழுவினர் வெற்றி

தேசிய அளவில் நடைபெற்ற வில் அம்பு போட்டியில் பள்ளிபாளையம் குழுவினர் வெற்றி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சேலம் VSA கல்வி நிறுவனத்தில் நடைப்பெற்ற…

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல் நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும்…