தாண்டாகவுண்டம் பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு மயங்கி விழந்த மாணவிகள்..
இராசிபுரம்; டிச,16- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்து தாண்டாகவுண்டம் பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி செயல் பட்டு வருகிறது.இங்குள்ள பள்ளியில் சுமார் 200க்கும்…