Category: கல்வி

பரமத்தியில் முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்’’ குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.

மேட்டுப்பாளையம் விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி “முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்” பரமத்தி வட்டாரம், மேட்டுப்பாளையம் கிராம விவசாயிகளுக்கு, மானாவாரி நில மேம்பாட்டு ‘ பயிற்சியில் வேளாண்மை…

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் செல்வகுமார் மகள் துர்கா பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்.

திருச்செந்தூர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு த முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது இந்நிலையில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவியாக…

இன்று குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் – இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

ஜூன் 12 குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று, உலகெங்கிலும் சுமார் 100 நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக…

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள கோட்டை வடிவ நீர்த்தேக்கம் 104 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

கோட்டை வடிவ நீர்த்தேக்கம் ஈரோடு மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக ஊராட்சிக்கோட்டை அருகே காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்…

இராசிபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்..
இராசிபுரம்;

இராசிபுரத்தில் இந்திய இயற்கை யோக மருத்துவ சங்கம் (INYGMA) தமிழ்நாடு சமூக உரிமைகள் அமைப்பு (TSRO) மற்றும் நாமக்கல் மாவட்ட DRC(மாவட்ட வள மையம்)- MERCY RURAL…

இராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

இராசிபுரம்;மே,11-நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் தனியார் பேருந்தை சிறைபிடித்து இன்று காலை 8 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில்…

சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராஜா பெரியம்மாள் அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு புடவை வழங்கும் நிகழ்வு..

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நல்லிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராஜா பெரியம்மாள்…

இராசிபுரம் பகுதியில் பழங்குடி இன மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
இராசிபுரம்:மே,9-

இன்று நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வட்டம் ஊனான்தாங்கல் பஞ்சாயத்தில்உடல்ஊனமுற்றோர்க்கான விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மெர்சி கிராம முன்னேற்ற சங்கம் மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும்…

இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கொடு என கேட்டு பள்ளிபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரசியல் பிரச்சார பொதுக் கூட்டம் ஆவரங்காடு பகுதியில் நடைபெற்றது…

பள்ளிபாளையம் ஏப்ரல் 25 படித்த இளைஞர்களுக்கு வேலை கொடு, ஒன்றிய, மாநில அரசுத் துறையில் உள்ள காலிபணியிட முறைமையை முழுமையாக நிறைப்பிடகோரியும், உழைப்பை சுரண்டும் தற்காலிக ஒப்பந்த…

கொரோனா பரவல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஒருநாள் பாதிப்பு 2, 3, என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே பதிவாகி வந்தது. மேலும் தொற்று…